இலங்கையின், தெற்கு பகுதியில் 125 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்ட…
ஏனைய மாகாணம்
களுத்துறை சம்பவம் – விடுதி உரிமையாளரின் மனைவிக்கு பிணை!
களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்துடன்…
களுத்துறை சம்பவம் – பிரதான சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
களுத்துறையில் யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேக நபரை மே மாதம்…
களுத்துறை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் வாக்குமூலம் வெளியானது!
களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய பிரதான…
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 41 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!
சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த 41 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று (08.05) நாடு கடத்தியுள்ளதாக இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்பு – பிரதான சந்தேகநபர் கைது!
களுத்துறையில், 16 வயதான பெண் ஒருவரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த (06.05) களுத்துறை பிரதான வீதியில் விடுதி ஒன்றுக்கு…
இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்பு – சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் விளக்கமறியலில்!
களுத்துறையில், 16 வயதான பெண் ஒருவரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (06.05) களுத்துறை பிரதான வீதியில் விடுதி…
கஜுகம பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்!
கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்…
புதுவருட தினத்தில் இரு கொலைகள்
புதுவருட தினமான நேற்று(14.04) இரண்டு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சீதுவை பகுதியில் இருவருக்கிடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தேக நபரான முன்னாள்…
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது
ஹம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவர்…