மன்னார் பேசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (18.12) பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார்…
கிழக்கு மாகாணம்
மன்னார் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ விடுக்கும் அறிவிப்பு!
மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில்…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்..!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் அவர்கள் இன்றையதினம் நியமனம் பெற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாபெரும் உணவு திருவிழா!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற உணவு திருவிழா நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்…
சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பு மாணவி சாதனை!
மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ம் இடத்தை…
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணத்தில் மர்மம்!
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் நியமனம்!
மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார் நேற்றையதினம் 06/12 காலை 11.30 மணியளவில்…
தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். காத்தான்குடி…
நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம் குறித்து கைதான மேற்பார்வையாளர் விளக்கமறியலில்
நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான்…
கல்லடியில் ஆரம்ப மருத்துவ சிகிச்சைப்பிரிவு திறந்துவைப்பு!
மட்டக்களப்பு நாவலடியில் தற்காலிகமாக இயங்கிவந்த ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவானது கல்லடி டச்பார் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று (04.12) திகதி…