எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் 9 வளைவு பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி யுவதி ஒரவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில்…
மலையகம்
ஆசிரியர் ஒருவரால் மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம்..!
நுவரெலியா மாவட்டத்தின் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 9…
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!
மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.…
பதுளை ஹாலிஎல பகுதியில் மண்சரிவு..!
பதுளை ஹாலிஎல ஸ்பிரின்வெளிவத்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளின் வரிசையின் கீழ் கரையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக…
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்..!
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாத்திரைக்கான காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி முதல்…
ஹப்புத்தளை பெரகல பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!
ஹப்புத்தளை பெரகல சந்தியில் 18 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த…
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று காலை மண்மேடு…
மலையக மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!
இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வீட்டு திட்டம் தொடர்பில்…
நீதிபதியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் போராட்டம்…!
நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறி அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில்…