சப்ரகமுவ மாகாண ஆளுநருடன் ஆனந்தகுமார் கலந்துரையாடல்!

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்…

நானுஓயா கிளாரண்டன் பகுதியில் மண்சரிவு – மக்கள் அவதானம்!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இன்று…

பொகவந்தலாவை இளைஞன் கைது-பொலிஸாருக்கு எதிராக ஜீவன் கண்டனம்

பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு…

கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்தின் பெயர் மாற்றப்பட்டது!

கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்திற்கு, விவேகானந்தா கல்லூரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன்…

மலையகத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஒன்று தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரதங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதனால்…

காணி உரிமை போராட்டம்; தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – மனோ

மலையக தமிழர்களின் காணி உரிமை போராட்டத்தின் ஆரம்ப புள்ளியாக ஏழு பேர்ச் நிலம் வேண்டும் எனக் கோரி அன்றைய மலைநாட்டு புதிய…

ரயில் விபத்தில் பலியான ரதெல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்!

தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் நேற்றைய தினம் (11.06) ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை கல்கந்த வத்த…

அதிக விலைக்கு பொருட்களை விற்ற வர்த்தகர்கள் கைது!

முட்டை மற்றும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றும் விலை பதிவிடாமல் விற்பனை செய்த குற்றத்தின் பேரில் 19 வர்த்தகர்கள்…

முன்மாதிரியாக திகழ்ந்த ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள்!

இவ்வருடம் க.பொ.த பரீட்சை எழுதிய மமா/வ/ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள் ஏனைய மாணவர்கள் அனைவர்க்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி அனைவரது பாராட்டுகளையும்…

கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

வெலிகடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம். இன்று (02.06) குற்றவியல்…