பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களுடன் 25 வயதுடைய இளைஞன் ஒருவர்…
மேல் மாகாணம்
இரத்மலானையில் கத்திக்குத்து – ஒருவர் மரணம்!
இரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை…
பொரளையில் துப்பாக்கி சூடு!
இன்று (20.05) காலை பொரளை – லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேல் மாகாண நகர அபிவிருத்திக்கு அமைச்சரவை உப குழு,புதிய நிறுவனம்!
மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த…
இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்பு
கழுத்துறையில், 16 வயதான பெண் ஒருவர் இறந்த நிலையில் நிர்வாணமாக சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று(06.05) களுத்துறை பிரதான வீதியில் விடுதி ஒன்றுக்கு…
கொழும்பில் துப்பாக்கி சூடு 08 பேர் காயம்!
கொழும்பு துறைமுகத்தின் 06 ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 08 பேர்…
மனைவியை கொலை செய்ய முயன்ற இளம் வைத்தியர் கைது
தனது மனைவியை அதிகளவிலான இன்சுலின் மருந்தை வழங்கி கொலை செய்ய முயன்ற 33 வயதான வைத்தியர் நேற்று(30.04) கொழும்பு 05, லயர்ட்ஸ்…
மனைவியை தீயிட்டுக் கொலை செய்த கணவன் கைது!
மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சேதவத்தை பிரதேசத்தை சேர்த்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட…
காலி முகத்திடலில் நாளை முதல் புதிய சட்டம்!
காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டாம் ஆணும் கோரிக்கைக்கு அமைச்சரவை…
இடி மின்னலில் 12 வயது சிறுவன் மரணம்
நேற்று(15.04) மேல்மாகாணம் அடங்கலாக பல பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்திருந்தது. மழை நேத்தில் கேகாலை, ருவன்வெல்ல பகுதி களனி…