கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேல் மாகாணம்
மஹரகமவில் வாகன விபத்து – ஒருவர் பலி
மஹரகம பமுன்வ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கி தனது மோட்டார்…
கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தீப்பரவல் – அறுவர் வைத்தியசாலையில்
கொழும்பு – கொலன்னாவ லக்ஸந்த தொடர்மாடி குடியிருப்பில் நேற்றிரவு (21.11) ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்புக்குமின்சாரம் வழங்கும் பிரதான மின்சார அமைப்பு…
1,152 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
1,152 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகை ஆழ்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,…
பாரளுமன்றம் செல்லும் வாய்ப்பபை பெற்றுக்கொள்ளும் மனோ?
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தேசியப்பட்டியல் மூலம் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள்…
களுத்துறை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்
பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகப்பூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 452,398( 8 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள்…
களுத்துறை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள்
களுத்துறை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள், தேசிய மக்கள் சக்தி (NPP) – 29,076 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) –…
கல்கிஸ்ஸையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று (13.11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர்…
17 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய நபர் கைது
13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சியரா லியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (13.11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இசை நிகழ்ச்சியின் போது நேற்று (08.11) இந்த சம்பவம்…