முல்லையில் ஊடகவியலார்களை அச்சுறுத்தும் பாதுகாப்பு தரப்பு?

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை…

பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் விமர்சையாக அனுஸ்டிப்பு.

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (25.08) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும்…

மன்னாரில் மக்கள் எதிர்ப்பு போராட்டம்

மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கணிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும்…

மன்னாரில் மின் கோபுர அமைப்பு பணி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்!

மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும்…

முல்லை கோட்டாபய முகாமுக்கான நில அளவீடு இடைநிறுத்தம் .

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள “கோட்டாபய கடற்படை கப்பல் ” கடற்படை முகாமுக்காக இன்றைய தினம் (23) பொதுமக்களின் 617 ஏக்கர்…

ஐ.நா ஆசிய பணிப்பாளர் யாழ் மேயர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருக்கும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம்(20.08)…

காணாமல் போன முதியவர் சடலமாக மீட்ப்பு.

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று(20.08) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள்…

யாழ், தொண்டைமானாறில் ஒருவரை காணவில்லை.

தொண்டைமானாறு வல்லை ரோட்டில் வசிக்கும் குருமூர்த்தி மயில்வாகனம், வயது 74 உடைய இவர் ஆகஸ்ட் 17, புதன் கிழமையிலிருந்து (கடந்த 3…

வவுனியாவில் 15 வயது மாணவனை காணவில்லை.

வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிசில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

நீதிமன்றத்தில் கைவரிசையினை காட்டிய பொலிஸ் கைது

மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம்(கசிப்பு)…

Exit mobile version