வெளிநாட்டு பெண்களை தொடுகை மூலம் துஸ்பிரயோகம் செய்தவர் கைது.

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு யுவதிகள் இருவரை உடற் தொடுகை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது…

கிளிநொச்சியில் 35 பரல் டீசல் மீட்பு

கிளிநொச்சியில் 6400 லீட்டர் டீசல் இன்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 பரல்களில் இந்த டீசல் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.…

காணமலாக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனு தீர்ப்பு செப் 15

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்படடோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும்…

முல்லை மாணவிகள் துஸ்பிரயோ வழக்கு விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கு நேற்று (30.06) நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைகளில் மேலும்…

முல்லைத்தீவு மாணவிகள் துஸ்பிரயோகத்துக்கு கண்டன போராட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு…

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை, வவுனியாக நகரப்பகுதி இலுப்பையடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சமூக நீதிக்கான…

தமிழக மீன்வர்கள் முல்லைத்தீவு கடலில் மீன்பிடியில்

தமிழக மீன் பிடி படகுகள் நேற்று(29.06) முல்லைத்தீவு கடல் பகுயில் மீன்பிடியில் ஈடுபடுவதனை முல்லைத்தீவு மீனவர்கள் அவதானித்துள்ளனர். முன்னாள் மாகாண சபை…

வவுனியா நகரத்தில் சடலம் மீட்பு

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில்…

முல்லைத்தீவு சென்றார் ஐப்பானிய தூதுவர்

இலங்கைக்கான ஐப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) முல்லைத்தீவு, விசுவமடுக்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு பயணம்…

கிரிலப்பனையில் ஐக்கிய இளைஞர் சக்தியின் அன்னதானம்

ஐக்கிய இளைஞர் சக்தியின் “சமூக சமையலறை இயக்கம்” எதிர்வரும் 28, 29 ஆகிய செவ்வாய், புதன்கிழமைகளில் கொழும்பு, கிரிலப்பனையில் மதிய உணவு…

Exit mobile version