வவுனியா மோதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளோம்!

வவுனியாவில் இடம்பெற்ற கொடூர சம்பவம் குறித்து சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிக்க முடியாது…

தேசிய நீச்சல் போட்டியில் கிளிநொச்சி, யாழ் வீரர்கள் பங்கேற்ப்பு!

தேசிய மட்ட நீச்சல் போட்டியில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களை சேர்ந்த வீர, வீராங்கணைகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களை வாழ்த்தி வழி அனுப்பிவைக்கும்…

வவுனியாவில் “வெற்றிக்கான மென் திறன்கள்” சுய ஊக்குவிப்புப் பயிற்சி

வெற்றிக்கான மென் திறன்கள்” (𝐒𝐨𝐟𝐭 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 (𝐒𝟑)” :𝐒𝐞𝐥𝐟 𝐌𝐨𝐭𝐢𝐯𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠) எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சுய ஊக்குவிப்புப்…

சிங்களவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது!

சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு உச்சத்தில் இருக்கும் போது 13வது திருத்தமோ அல்லது சமஷ்டியோ தமிழர்களுக்கு ஒரு தீர்வாகாது. ஏனெனில் இவை இரண்டும் இனப்படுகொலையைத்…

வவுனியாவில் புகையிரதத்துடன் பாரவூர்தி மோதி விபத்து!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23.07) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது. யாழில் இருந்து கொழும்பு…

வவுனியாவில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம் – தீயிட்டு எரிக்கப்பட்ட பெண்!

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இளம் குடும்ப பெண் ஒருவரை தீயிட்டு…

வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில்  எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம்…

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

வவுனியா, மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.   வவுனியா, மன்னார் வீதி, 4ம்…

நெடுங்கேணி கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22.07) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி…

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூடு – குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (21.07) இடம்பெற்றுள்ளது.…

Exit mobile version