தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து இன்று(28) பெண ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண்…

ஆர்மர் வீதி ரயர் கடையொன்றில் தீ விபத்து

கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ரயர் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 05 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக…

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன்…

நீர்கொழும்பில் விபச்சார விடுதிகளுக்கு முற்றுப்புள்ளி – 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கைது

நீர்கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்த 2 பெண்கள் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

வடமாகாண விவசாயிகளுக்கு மின்சார கட்டண திருத்தம்…

வடமாகாணத்தில் விவசாயத்திற்காக மின்சாரத்தை பயன்படுத்தும் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த…

பொலிஸ் துப்பாக்கியை காணவில்லை! 

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T-56 ரக துப்பாக்கியொன்று காணாமல் போயுள்ளது.  பொலிஸ் உத்தியோகத்தர்…

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த வன்னி வேட்பாளர்கள்…

வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்றைய தினம்  ஐக்கிய தேசியக்…

ஹைலெவல் வீதியில் வாகன விபத்து – இளைஞன் ஒருவர் பலி

கோட்டை, ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டையிலிருந்து மாகும்புர நோக்கிச் சென்ற வேன்…

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக இன்று..!

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. இதன்போது…

ஸ்மார்ட் வகுப்பறையினுள்  கைவரிசையை காட்டிய மாணவர்கள்…

பேருவளையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஸ்மார்ட் வகுப்பறையினுள் 12 மடிக்கணினிகளை திருடிய குற்றச்சாட்டில், ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது…