“பாரத்-லங்கா” வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டம் அங்குரார்ப்பணம்..!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி…

மன்னாரில் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவம்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நபரொருவர் இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மெட்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிலங்குளம்,நொச்சிக்குளம் பகுதியில்  நேற்று…

கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

தலைமன்னார் ஊர்மனை கிராம பகுதியில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் நபரொவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தன்னாமுனை பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த நால்வர்…

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை!

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (16.02) திகதி இடம் பெற்றதாக அரசாங்க…

தலைமன்னாரில் சிறுமி கொலை.

தலைமன்னார் கிராமம் மேற்குப் பகுதியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(15/02)இரவு ஏழு மணியளவில் நான்காம்…

கிண்ணியா பகுதி மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடியிருப்புக்காணிக்கான காணி ஆவணங்கள் அற்ற விண்ணப்பதாரர்களுக்கு காணிக்கச்சேரி நேற்று (15.02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்…

ரயிலில் வான் மோதி தந்தை மகள் பலி!

யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தில் பிரதான வீதியொன்றில் புகையிரத கடவை ஊடாக பயணித்த வான் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் தந்தையும் 6 மாத…

கொழும்பில் துப்பகைச்சூடு – ஒருவர் படுகாயம்!

கொழும்பு 15, மோதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்…

மின்சாரம் தாக்கி இருவர் பலி..

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது யானை வேலியின் ஊடாக பாய்ந்த…

Exit mobile version