மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்..!

மாத்தறை – தெலிஜ்ஜவில மாலிம்பட பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதன்போது பயன்படுத்தப்பட்ட உந்துருளி மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை –…

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின்…

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை தாமதம்..!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில்…

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த திட்டம்!

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக IOM நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது கூட்டு இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்…

எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் போது கண்ணீர் புகை பிரயோகம்..!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள்..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றைய தினம் இலங்கை…

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார்,குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நேற்று (16.01) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

புதிய மாற்றுதிறனாளிகளை தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுமதித்தல் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன்…

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற வடமாகாண பொங்கல் விழா!

வடமாகாண பொங்கல் விழா கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் நேற்று(16.01) நடைபெற்றுள்ளதாக அரசாங்க…

யாழில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 மில்லியன் பெறுமதியான 34…