வவுனியா மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி…
மாகாண செய்திகள்
மன்னார் பறவைகள் கழத்தின் முதலாவது பொது நிகழ்வு விரைவில்!
இதனடிப்படையில் 02/12 2023 சனிக்கிழமை காலை 7 மணி் முதல் 9.30 மணிவரை மன்னார் கோரைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் கண்காணிப்பகத்தில்…
கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை!
அகில இலங்கை தமிழ்மொழித்தின கர்நாடக சங்கீதப் போட்டியில் நான்கு நிகழ்வுகளில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள்…
போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது!
5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 65 உடன் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான சந்தேக…
மன்னாரில் சர்வதேச மீனவர் தின நிகழ்வு!
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் சர்வதேச மீனவர் தின நிகழ்வு இன்று (21.11) செவ்வாய்க்கிழமை காலை 10.30…
கரைச்சி பிரதேச வர்த்தக நிலையங்களின் நிறுவை கருவிகளுக்கு முத்திரையிடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் இன்று(21.11) செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் 24ம் திகதி…
பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குசொந்தமான பேருந்தில் பயணித்த கணவன் மனைவி இருவரும் மிதிபலகையில் இருந்து தவறி…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
தெதுரு ஓயாவை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24…
இருவேறு வாகன விபத்துகளில் இருவர் பலி!
களுத்துறை தெற்கில் நேற்று (18.11) இரவு பாதசாரி கடவையைக் கடக்கும்போது கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து கொழும்பு நோக்கி…