தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கி சூடு!

மினுவாங்கொடை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் மீது காவலாளி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்…

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் மண் சரிவு!

பதுளை மாவட்டத்தின் வெலிமடை ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவுகளின் ஊடான பல வீதிகள் மண்சரிவில் காரணமாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த…

கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்!

கிராண்ட்பாஸ் கெத்தாராம வீதி பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த தீப்பரவலை அணைப்பதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ…

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரிய சிகரெட் தொகை கண்டுபிடிப்பு!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.1,300 மில்லியன் பெறுமதிமிக்க 10 மில்லயன் சிகரெட் குச்சிகள் அடங்கிய 40 அடி…

பதுளை நோக்கி பயணித்த ரயில் மீது கற்பாறை சரிவு!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில் மீது ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று…

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் பல குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 குடுப்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக,…

பேருந்திலிருந்து இறங்கிய பெண் அதே பேருந்தில் மோதி பலி!

பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி, பேருந்தின் முன் வீதியைக் கடக்கச் சென்ற போது, ​​அதே பேருந்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம்…

வவுனியாவில் இளம் பெண் சடலமாக மீட்பு!

வவுனியா, தரணிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை…

மலையக ரயில் சேவையில் தாமதம்!

மலையக ரயில் சேவையின் ஹாலிஎல மற்றும் உடுவர நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று…

24/7 சேவையில் ஈடுபடவுள்ள தபால் நிலையங்கள் குறித்து அறிவிப்பு!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை முன்னெடுக்க கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய பதின்மூன்று தபால் நிலையங்கள் 24 மணி…