பெறுமதி மிக்க உபகரணங்கள் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு…

அரசாங்கத்தின் மேலுமொரு மக்கள் நல திட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்றை வழங்கும் அரசாங்க…

கிழக்கு நோக்கி நகரும் ஜனாதிபதி செயலணி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இன்று (03/12) கிழக்கு நோக்கி பயணமாகவுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட…

வவுனியாவிலும் வெடிப்பு சம்பவம் பதிவு

நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகி வந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களை அடுத்து வுவனியாவிலும் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா, வேரகம…

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி – தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இன்று (01/12) சடலமாக…

கந்தசாமி குருக்கள் காலமானார்

வவுனியா சிரேஷ்ட இந்த மதகுருவான குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு, கந்தசாமி குருக்கள் இன்று (01/12) காலமானார். கடந்த வாரம் (24/11)…

யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று (30/11) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அகதிகளுக்கான…

யாழில் தேவாலயம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது இன்று (29/11) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த…

அக்கரைப்பத்தனையில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கலில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கோரி அக்கரைப்பத்தனை – டொரிங்டன் தோட்ட…

வடக்கில் கரையொதுங்கும் சடலங்கள்

வடக்கு கரை பகுதிகளில் 3 சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் இதுவரை கிடைக்கிவில்லை.…