பொதுத் தேர்தலில் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்…

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த கூட்டத்தில் நாடாளுமன்றத்…

ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தபாலட்டைகள் அனுப்பி வைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வினை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குத் தபால்…

வடக்கில் மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறக்குமாறு அங்கஜன் – ஜனாதிபதிக்குக் கோரிக்கை

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், யாழ்ப்பாணம்  வலிகாமம்…

காலிமுகத்திடலிலுள்ள அதி சொகுசு வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு – ஜனாதிபதி 

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக…

குஷ் போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோ கிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21…

நுவரெலியா: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று(25.09) மாலை முச்சக்கரவண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர்…

காழ்புணர்ச்சியினால் விமர்சிக்கிறார்கள் – முன்னாள் எம்பி சார்ள்ஸ்

தன்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில், சிலர் சமூகவலைத்தளங்களில் தன்னைப்பற்றி தவறாகப் பரப்புரை செய்கிறார்கள் என முன்னாள் எம்பி சார்ள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். இன்று (25.09),…

வட மற்றும் தென் மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் 

வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.  இதேவேளை, தென் மாகாண ஆளுநராக பந்துல…

கண்டியின் பல பகுதிகளுக்கு 65 மணி நேர நீர் விநியோகத் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலுள்ள நீரை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் முழுமையாக வெளியேற்றுவதற்கு மகாவலி அதிகார சபை…

Exit mobile version