வடமாகாண ஆளுநரின் மனிதாபிமானப் பணி

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது.…

வேண்டும் ரணில், மீண்டும் ரணில்..! – ஜீவன் தொண்டமான்

ஜனாதிபதி தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஒரு அங்கமாக, நேற்றைய தினம்(16.09)…

வேலைத்திட்டங்களுடன் மன்னாருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்

மன்னாரில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே மன்னாருக்கு வருகை தந்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னார் நகரப் பகுதியில் இன்று(17.09)…

சகோதரர்களுக்கிடையே துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு(16.09) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது இருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கல்கிசை…

ஹட்டன் – நுவரெலியா வீதியில் விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா வின்டிகோனர் பகுதியில் இன்று(16.09) கார் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பிலிருந்து…

துண்டுப்பிரசுரத்தை மறுத்த நபர், கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு  

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்த நபரொருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிடிய அமைப்பாளர்…

கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு இலக்காகிய நபர் உயிரிழப்பு

கல்கிசை – படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15.09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த…

2 கோடி ரூபா சிகரெட்டுக்களுடன் சிக்கிய பயணி

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன…

திலீபனின் 37 ஆவது வருட நினைவேந்தல்

தியாகதீபம் திலீபனின் 37 ஆவது வருட நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரது திருவுருவ படத்திற்கு இன்று (15.09) சுடர் ஏற்றி முதல்…