நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09.08) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது பெருந்திரளான…

யாழ்ப்பாணத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் – மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள்மீது தாக்குதல் மேற்கொண்டு தீக்கிரையாக்கிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21…

மன்னார் பெண்ணின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை – சுகாதர அமைச்சர்

மன்னார் வைத்தியசாலையில் மரியதாசன் சிந்துஜா எனும் 27 வயதான பெண் உரிய சிகிச்சையளிக்கப்படாமல் மரணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், சம்பந்தபட்டவர்கள்மீது…

வட மாகாண வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு-ஆளுநர் பணிப்புரை.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08.08) நடைபெற்றது. ஆளுநர்…

சீதுவயில் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் பலி

கம்பஹா, சீதுவ – கொட்டுகொட பிரதேசத்தில் இன்று (08.08) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீதுவயிலிருந்து கொட்டுகொட…

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

கட்டுநாயக்கவில் கொள்கலன் ஒன்றில் கணினி உதிரிப்பாகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடை ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

நீராடச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு

கொழும்பு – மொறட்டுவ, முறவத்த பிரதேச கடற்கரையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (06)பிற்பகல் நீராடச் சென்றிருந்த நிலையில்…

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்சிநகரில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். எறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு(06.08) சடலம்…

வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை 

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.…

இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு – இருவருக்கு காயம் 

மேல் மாகாணத்தின் இருவேறு பகுதிகளில் நேற்று(06.08) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…