கட்டுநாயக்கவில் கையடக்க தொலைபேசிகள், மடிக்கணினிகளுடன் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று நள்ளிரவு…

மன்னாரில் இலவச உடல் வலுவூட்டல் நிலையம் திறந்து வைப்பு

மன்னார், தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நேற்று (09.08) வெள்ளிக்கிழமை இலவச உடல் வலுவூட்டல் நிலையமொன்று…

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று(10.08) வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு…

மஸ்கெலியாவில் வாகன விபத்து – ஸ்தலத்திலேயே இருவர் பலி

ஹட்டன் – மஸ்கெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் (10.08) இடம்பெற்றுள்ளது.…

திருக்கோணேஸ்வரம் கோயிலில் காணமற்போன பல நூறு கோடி ரூபா பெறுமதியான தாலி

சோழர் காலம் முதல் திருக்கோணேஸ்வரம் கோயிலிலிருந்த பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள தாலி,கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத்தில்…

பம்பலப்பிட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சாரதி

கொழும்பு – பம்பலப்பிட்டியவில் முச்சக்கர வண்டியொன்றிலிந்து நபரொருவரதுசடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்…

கம்பஹாவில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.…

கண்டியில் மதுபான, இறைச்சி விற்பனைக்கு தடை 

கண்டி, எசல பெரஹராவை முன்னிட்டு 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. …

இலங்கை கடற்படையினரால் மேலும் 35 இந்திய மீனவர்கள் கைது 

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் புத்தளம், கற்பிட்டி வடக்கு குதிரை மலை கடற்பகுதியில் கடற்படையினரால் நேற்று(08.08)…

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம் 

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று(09.08) காலை ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்…