மன்னாரில், சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 9.30…

திருகோணமலை விவசாயக் குழுக்கூட்ட தீர்மானங்களின் முன்னேற்றம்

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்தஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (13.08) திருகோணமலை மாவட்ட செயலக பிரதானமாநாட்டு…

மன்னாரில் கைப்பற்றப்பட்ட 156 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள்

மன்னாரில் 156 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா யாழ்ப்பாணம் அரியாலைப்…

மன்னாரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பாண் – மக்கள் விசனம்

மன்னாரில் மாத்திரம் சாதாரண பாண் றாத்தல் ஒன்றின் விலை 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மன்னார் அரசாங்க அதிபரிடம்…

தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பளம் நிறைவேற்றம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12.08) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு…

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிப்புணர்வு

உலகளாவிய ரீதியில் இன்று (12.08) சர்வதேச யானைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. யானைகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமான முறையில் யானைகளை வேட்டையாடுதலை தடுக்கவும்‌ இந்த…

சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட ஆசிரியையின் ஆபாச புகைப்படம் – இரு மாணவர்கள் கைது 

மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் சந்தேக நபர்களான இரு மாணவர்கள்…

பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிலிமத்தலாவ மற்றும் பெனிதெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பரவல்  

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் இன்று(11.08) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக துறைமுக…

மலையக மக்களின் சாபம் அரசாங்கத்தை சும்மா விடாது – உதயகுமார் சூளுரை

ஏமாற்றுக்காரர்களின் கூடாரமாக அரசாங்கம் மாறியுள்ளதாகவும் அந்த கூடாரத்தின் தலைவராக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் தொழிலாளர் தேசிய முன்னணியின்…