ஊடகவியலாளர்களுக்கு நீதி இல்லாத நாட்டில் ஜனாதிபதியின் சந்திப்பு வீணானது என்பதுடன் வவுனியா ஊடக அமைய கடித தலைப்பில் பல கடிதங்கள் வழங்கப்பட்டமையையும்…
மாகாண செய்திகள்
சடலமாக மீட்கப்பட்ட ரயில்வே ஊழியர்
கொழும்பு – தெமட்டகொடை ரயில் நிலையத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் காணாமற் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில்…
இந்திய மீனவர்கள் 22 பேர் கைது
மன்னார் தீவை அண்மித்த கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர்…
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா – நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆசிரியர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய அவர் இன்று காலை…
இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி
பலாங்கொடை – சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்கள் சிலருடன் நேற்று(04) நீராடச்சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம்…
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்க மறுப்பு
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை வழங்குவதற்கு மன்னார் மாவட்ட நீதவான்…
பிறந்து 45 நாட்களான சிசு தலையில் தாக்கப்பட்டமையினால் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் பிறந்து 45 நாட்களான சிசுவொன்று, தலையில் தாக்கப்பட்டமையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சசிரூபன் நிக்ஷன் எனும்…
சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்க கடற்பரப்பில்…
மஹாஓயா – அரலகங்வில பகுதியில் விபத்து – 22 பேர் காயம்
அம்பாறை, மஹாஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில்…
தொடர் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி
தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் இன்று (04.08) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். அம்பாறை நாமல் ஓயா பகுதியில்…