சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொது மக்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியால் வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில்…

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை பலி

மன்னார்,தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று (07/07) இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின்…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வசதிகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த…

முன்னாள் போராளி ஒருவர் பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்   பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அடம்பன்  வீதியில்…

சாவகச்சேரி வைத்தியசாலையில் குளறுபடிகள் – துரித நடவடிக்கையில் அங்கஜன்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் என்பவர் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு…

பதுளையில் நால்வரின் உயிரைப் பறித்த விபத்து

பதுளையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05.07 இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்…

வட மாகாணத்திற்கு புதிய அதிகாரிகள் நியமனம்

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிகளுக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக்…

மடு திருத்தல இடைத்தங்கல் வீடுகள் நிர்மாணத்திற்கு இந்தியா நிதியுதவி  

மன்னார் மடு திருத்தலத்தில் நிர்மாணிக்கப்படும் குறைந்த செலவிலான இடைத்தங்கல் வீடுகள் திட்டத்துக்கான மேலதிக கொடுப்பனவாக 100 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்குவதற்கு…

சிறுவர் வளர்ப்புக்கு ஆதரவாக சமூக சேவை பணிக்குழு

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து, மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக சமூக…

வைத்திய அத்தியட்சகர் மீது குற்றம் சுமத்திய வைத்திய அதிகாரிகள் சங்கம் 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய…