சிவனொளிபாதமலைக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் நுழையத் தடை

சிவனொளிபாதமலை பருவகாலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூர் சுற்றுலா பயணிகள்…

நானுஓயாவில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம்…

கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

கிளிநொச்சி சுண்டிக்குளம் – சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை முகாமிற்கு அருகில் கடற்படையினர் மேற்கொண்ட…

மன்னாரில் 10 கோடிக்கு ரூபாவுக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம் 

மன்னாரில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் தலை மன்னாரைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்குச் சொந்தமான கடைத்தொகுதியுடன் கூடிய…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தோல்வி?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைய‌ சூழ்நிலையில் அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட…

பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் சிக்கிய போதைப்பொருள்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ…

“இ.தொ.கா சொல்வதை மட்டுமே செய்யும்” – செந்தில் தொண்டமான்

போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து யாழ்ப்பாணம் ஏ9…

கால்நடைகளை கடத்திச் சென்ற 07 பேர் கைது

முல்லைத்தீவிலிருந்து 02 லொறிகளில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற 07 பேர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள்…

மன்னாரில் சட்டவிரோத வெடிபொருட்களுடன் மீனவர்கள் கைது

மன்னாரில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (27) மன்னார் சிலாவத்துறை…