மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி…
மாகாண செய்திகள்
யாழில் புதிய கட்சி தொடக்கம்
ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(29.04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, கட்சியின் உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளதர்.…
பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – யாழில் போராட்டம்
யாழ்ப்பாணத்தில்,அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்…
முல்லைத்தீவில் நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு – நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில் நீராடச்சென்றநிலையில் அவர் காணாமற்போயுள்ளார். கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ்…
தம்பலகாமம் – பாரதிபுர படுகொலை – நீதிமன்ற தீர்ப்பு?
தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம்…
தியத்தலாவ Foxhill கார் விபத்து – இராணுவத்தின் விசேட அறிவிப்பு
தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து குறித்து பதிவான காணொளிகள்ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையிலான…
“வசத் சிரிய 2024” புத்தாண்டுக் கொண்டாட்டம்
“வசத் சிரிய – 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (27.04) காலை 7.00 மணிக்கு கொழும்பு ஷங்ரிலா…
கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் விநியோகத் தடை
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (27) 14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…
போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்டச் செயலகத்தின்…
யாழில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவிலுள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நேற்று(22.04)…