இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (09.03) கிறிஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற…
விளையாட்டு
முதலிடம் இந்தியா அணிக்கு கிடைப்பது சந்தேகமான நிலையில்!
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியா, இந்தூரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணியை அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. தொடரில் 2 போட்டிகளில்…
மதிவாணன் தலைமையிலான குழு கிரிக்கெட் தேர்தலுக்கு விண்ணப்பிக்கவில்லை!
இலங்கை கிரிக்கெட்டின் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மதிவாணன் தலைமையிலான குழு விண்ணப்பிக்கவில்லை. நேற்று(28.02) இந்த தேர்தலுக்கான விண்ணப்பத்தினை வழங்கும் இறுதி…
உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவை கொழும்பு ஆரம்பிக்கப்பட்டது.
சுவிற்சலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் கொழும்பு கிளை, உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நியமிக்கப்பட்டு…
மகளிர் உலகக்கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண தொடரின் கிண்ணத்தை ஆறாவது தடவையாக அவுஸ்திரேலியா மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. எட்டாவது மகளிர் உலககிண்ண தொடரின்…
தென்னாபிரிக்கா முதற் தடவையாக உலககிண்ண இறுதியில்
ICC T20 மகளிர் உலககிண்ணத்தில் இன்று (24.02) இங்கிலாந்து மகளிர் மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் கேப் டௌனில் நடைபெற்ற இரண்டாவது…
இந்தியா அணிக்கு முதலிடம் கிடைக்குமா?
இந்தியா அணி முதலிடத்தில் காணப்படுகிற போதும் முதலிடமென கூற முடியாத நிலையில் காணப்படுகிறது! அண்மையில் இந்திய ஊடகங்களில் இந்தியா அணி மூன்று…
இலங்கை கிரிக்கெட் புதிய யாப்பை தயாரிக்க குழு நியமிப்பு
இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பினை தயார் செய்து வழங்குவதற்கான 10 பேரடங்கிய குழுவொன்றினை விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரண்சிங்க நியமித்துள்ளதாக…
அவுஸ்திரேலியா மகளிர் ஆதிக்கம் தொடர்கிது
T20 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு எட்டாவது தடவையாக நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியா மகளிர் அணி தெரிவாகியுள்ளது. தென்னாபிரிக்கா,…
ரக்பி உலக கிண்ணம் மீண்டும் மக்கள் பார்வைக்கு!
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கடந்த நாட்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த, ரக்பி உலக கிண்ண போட்டியின் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் மீண்டும்…