இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடைபெற்ற 20-20 தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. தொடரின் முதற் போட்டியில் தோல்வியடைந்த…
விளையாட்டு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு சாதனை வெற்றி
இந்தியா மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் உள்ள லோர்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில்…
திருகோணமலையில் பூப்பந்து உபகரணங்கள் கையளிப்பு
உலகத்த தமிழர் பூப்பந்து பேரவையின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் இலங்கைக்கு அண்மையில் வருகை தந்திருந்த வேளையில், திருகோணமலையில் இறகுப்பந்து விளையாட்டு வீர,…
இந்தியா, அவுஸ்திரேலிய 20-20 தொடர் சமநிலையில்.
இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியுள்ளது. மழை காரணமாக…
பாடசாலைகளுக்கு கிரிக்கெட் கடின பந்துகள் கையளிப்பு
இலங்கை கிரிக்கெட் இன்று இலங்கையிலுள்ள 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் விளையாடும் 325 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் கடின பந்துகளை கையளித்தது. தற்போது…
கிரிக்கட் வீராங்கனைக்கு உபகரணங்கள் கையளிப்பு
லைக்கா நிறுவனத்தின் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் கிரிக்கெட் அணிகளின் பணிப்பாளர் வாகி ஹரி கணேஷன் வாகீசன் ஏற்பாட்டில் கனடாவைச்…
இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (20.09) மொஹாலியில் நடைபெற்ற முதற் 20-20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுக்கொண்டது. இந்த…
இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலகினார் மோடி
இலங்கை கிரிக்கெட் பணிப்பாளர் பதவியிலிருந்து ரொம் மோடி விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழுவுக்கும், ரொம் மோடிக்கும் இடையிலான சந்திப்பில் சுமூகமான…
பரம வைரிகளான இந்தியா அவுஸ்திரேலியா தொடர் இன்று ஆரமபம்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 20-20 கிரிக்கெட் தொடர் இன்று (20.09) இரவு 7:30 இற்கு மொஹாலியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில்…
20-20 உலகக்கிண்ண இலங்கை அணி
இன்னும் சரியாக ஒரு மாதத்தில் (16.10.2022) 20-20 உலகக்கோப்பை, அவுஸ்திரேலியா கீலோங்கில் ஆரம்பமாகவுள்ளது. உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள்…