அவசரகால சட்டம் இரத்து

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதி விசேட வர்த்தமானி மூலமாக இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமா வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் இரத்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version