அருவர் வலயம்-சிங்கள அரசுகளுக்குள் தமிழ் அரசியல். தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம்?

தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ள கருத்துக்கள் மற்றும் முக்கிய விடயங்கள் கீழே வீடியோ வடிவிலான நிகழ்ச்சியாக காணப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களின் இருப்பு, கடந்த காலம், எதிர்காலம் தொடர்பில் பல விடயங்களை மாவை சேனாதிராசா கூறியுள்ளார். சிங்கள அரசியல் தலைவர்களோடு தமிழர்களது அரசியல் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரிவினைகளை ஏற்படுத்துகிறதா?

அருவர் வலயம் - மாவை சேனாதிராசா, தமிழரசு கட்சி ஏகாதிபத்தியம்? சிங்கள அரசியலுக்குள் தமிழர்.வி மீடியா.
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version