பாடசாலை நாடாத்துவது தொடர்பான அறிவிப்பு

கடந்த ஐந்து நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தத பாடசாலைகள், இந்த வாரம் 3 நாட்கள் நடைபெறுமான கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. செவாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறுமெனவும், திங்கட் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகள் நடைபெறாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடைபெறாத தினங்களில் வழமை போன்று இணைய வழி கற்றல் நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் முடிவெடுக்கலாமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நாடாத்துவது தொடர்பான அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version