இன்று நாடு பூராகவும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வவுனியாவில் போராட்டம் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வியாபார நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுவதாகவும், கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்ட பேரணி பழைய பேரூந்து நிலையத்தை நோக்கி செல்வதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.