பாடசாலைகளில் தவணை விடுமுறை அறிவிப்பு !

இலங்கையிலுள்ள அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது.

மேலும் இரண்டாம் தவணைக்கான விடுமுறையானது செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தொடர்வதோடு மீண்டும் 13 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version