பதுளை – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதம்

மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

உடுவர ஹத்த கன்வன்வ பகுதியில் நேற்று இரவு பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பதுளை மற்றும் பண்டாரவளையிலிருந்து உடுவர வரை பஸ் சேவை இடம்பெறும் நிலையில் அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version