தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்..!

சீரற்ற வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும், 16ஆம் திகதி வரை வளாகம் மூடப்படும் என குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய காலநிலையை கருத்திற் கொண்டு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசனைக் குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version