இப்பாகமுவயில் இரு மாணவ குழுக்களிடையே மோதல்..!

இப்பாகமுவயில் இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் இரு மாணவ குழுக்களிடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த 04 மாணவிகளும் 03 மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படா நிலையில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version