துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபரின் சடலம் கண்டெடுப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபரின் சடலம் கண்டெடுப்பு

ஹம்பாந்தோட்டை, தங்காலை – நவகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று(18.09) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் எனச் சந்தேகம் வெளியாகியுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version