எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை எதிர்வரும் செம்படம்பர் மாதம் 15 ஆம்…
Important
மன்னம்பிட்டிய விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது!
மன்னம்பிட்டிய பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி இன்று (07.10) கைது செய்யப்பட்டுள்ளார். பொலனறுவையில் இருந்து பயணித்த பேருந்தொன்று மன்னம்பிட்டிய பகுதியில்…
நாட்டின் கரையோர அபிவிருத்தி தொடர்பில் புதிய திட்டம்!
நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்றை…
பேருந்து கவிழ்ந்து விபத்து – 26 தோட்டத் தொழிலாளர்கள் காயம்!
தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர்.…
குருணாகல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் அடங்கிய பை மீட்பு!
குருணாகல் – கிம்புல்வானா ஓயாவில் 108 தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பையில் ரி-56 ரக 83 தோட்டாக்கள்,…
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் சந்திம வீரக்கொடி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக இணைந்துக்கொண்டுள்ளார். ஹபராதுவ தொகுதியின்…
மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் – ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை!
நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்க ஆசிரியர்களின்…
காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்ய நடவடிக்கை!
இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காப்பீட்டுச்…
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – சமன் ரத்னப்பிரிய!
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள்…
மல்லாவியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
மல்லாவி – பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09.07)…