சிறப்பாக இடம்பெற்றது மலையகம் 200 நிகழ்வு!

வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (07.09) வவுனியா பிரதேச செயலக…

போராளிகள் நலன்புரி சங்கத்தின் அலுவலகம் திறப்பு!

போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (ஜுலை 09) வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து…

அருகிவரும் விலங்குகள் தொடர்பில் தேசிய கணக்கெடுப்பு அவசியம்

இந்நாட்டில் அருகிவரும் அவதானத்துக்குட்பட்டுள்ள விலங்குகள் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இதற்கமைய, இது தொடர்பில்…

பரிட்சார்த்தமாக வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது யாழ்தேவி புகையிரம்!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (ஜுலை 09) யாழ்தேவி புகையிரம் பரிட்சார்த்தமாக தனது…

தனது கடமைகளை பொறுப்பேற்றார் அருளானந்தம் உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் தனது கடமைகளை இன்று (ஜுலை 09) பொறுப்பேற்றார். வற்றாப்பளை கண்ணகி அம்மன்…

சமூகவலைத்தளங்களில் காணொலிகளை பதிவேற்றுபர்களுக்கு எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை வெளியிடும்போது அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி…

தரமற்ற மருந்து பிரச்சினைகளுக்கு சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளே காரணம்!

இலங்கையில் மருந்துகளின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என நாடாளுமன்ற…

ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த பதக்கங்களை கண்டுப்பிடிக்க உதவுமாறு கோரிக்கை!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன உத்தியோகபூர்வ பதக்கங்களை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி…

VIP வீடு ஹோட்டலாகிறது

விசும்பாய எனப்படும் முக்கியஸ்தர்கள் பலர் வாழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாளிகை, விடுதியாக மாற்றப்படவுள்ளது. கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் இந்த…

நிர்வாணக் கோலத்தில் பிக்கு மற்றும் யுவதிகளை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

நவகமுவ,  பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை…