இலங்கை – மலேசியாவிற்கு இடையில் விமான சேவைகளை அதிகரிக்க திட்டம்!

மலேசியா மற்றும் இலங்கைக்கிடையில் விமான சேவைகளை அதிகரிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.து பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகருக்கு இடையிலான சந்திப்பின்போது…

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24.06) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

வவுனியாவில் 21 வயது இளைஞன் கைது!

வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (21.06)…

பொரளை குறுக்கு வீதி பகுதியில் துப்பாக்கிச்சூடு!

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பை நோக்கி இன்று (22.06) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள்,…

22 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு…

சமுர்த்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்றையதினம் (22.06)…

ஜப்பானிய மொழியை பாடத்திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை!

ஜப்பானிய மொழியை பாடத்திட்டத்தில் கொண்டுவருவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்தே பாடத்திட்டத்தின் ஊடாக…

ஈஸ்டர் தாக்குதல் : தப்புல டி லிவேரா கைது செய்யப்பட மாட்டார் என உறுதி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டமைக்காக முன்னாள் ஏஜி தப்புல டி லிவேரா கைது செய்யப்பட மாட்டார் என நீதிமன்றத்திற்கு…

மத்திய மாகாணத்திலும் பரவும் தோல் கழலை நோய்!

மத்திய மாகாணத்திலும் கால்நடைகளிடையே தோல் கழலை நோய் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை…

வன்முறைக் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை!

தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் வன்முறைக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரால்…

Exit mobile version