மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
Important
கஞ்சா பின் செல்வது அரசாங்கத்தின் வெட்கக்கேடான செயல் – உதயா எம்பி சபையில் காட்டம்!
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கிய பங்காற்றும் சிறு தொழில் முயற்சிகள் மற்றும் கைத்தொழில் துறையை – ஊக்கப்படுத்த வேண்டியது சட்டம்…
அரச சேவை டிஜிட்டல்மயமாக்களுக்கு விசேட முகவர் நிறுவனமொன்று நிறுவப்படும் – ஜனாதிபதி
இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ…
COPF தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.…
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு வர்த்தக சமூகம் பாராட்டு!
போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில்…
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு பிணை!
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச்…
கஜேந்திரகுமார் கைதானதை இரா. சாணக்கியன் வன்மையாக கண்டித்துள்ளார்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.…
தொடரை வென்றது இலங்கை
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (07.06) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வ்தேசப் போட்டியில் இலங்கை அணி…
‘கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்’ – சஜித்
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாராளுமன்ற சிறப்புரிமைச்…
துபாயிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கு குரங்கம்மை!
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று (07.06) உறுதிப்படுத்தியுள்ளனர். குரங்கு அம்மையால்…