தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (07.06) காலை கொழும்பில் வைத்து…
Important
அரசாங்கத்தின் தீர்மானங்களால் பல்கலைக்கழகங்கள் அதிக நெருக்கடிகளை சந்திக்கின்றன – சஜித்
இலங்கையின் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல பல்கலைக்கழகப்…
பலத்த காற்றுடன் மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
‘ஆரம்ப சேவைப் பதவிகளிலுள்ள பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது’ – சஜித் பிரேமதாச
ஆரம்ப சேவைப் பதவிகளிலுள்ள பட்டதாரிகளுக்கு (தொழிலாளர்,பாதுகாப்பாளர்,அலுவலக உதவியாளர், சுகாதார உதவியாளர் போன்ற) ஏற்பட்டுள்ள பாரிய அநீதி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்!
இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய…
”பட்டதாரி கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜென்ட்களுக்கு உயர் பதவிகளை வழங்குங்கள்” – சஜித் பிரேமதாச!
இலங்கை பொலிஸ்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட்களாக பணியாற்றும் கிட்டத்தட்ட 300 பேர் பணிபுரியும் போதே சொந்தப் பணத்தில் பட்டப்படிப்பை…
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய திட்டம்!
வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. தொடரும் விலையேற்றத்துக்கு…
வெளிநாட்டு தூதுவர்களின் மலையகம் தொடர்பான அக்கறை எமது முயற்சிகளின் பலாபலன் – மனோ கணேசன் எம்பி!
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐநா,…
கம்பளையில் நில அதிர்வு!
கம்பளை பகுதியில் நேற்று (05.06) இரவு 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா மீட்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சுல்லுருபேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 240 கிலோ கஞ்சா ஆந்திர பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் அத்துடன்…