தற்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு போர்வையில் அது குறித்து மும்முரமாக பேசி, இந்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்கி,ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்…
Important
தென் கடலில் ஹெரோயின் கடத்தியவர்கள் கைது
இலங்கையின், தெற்கு பகுதியில் 125 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்ட…
அதிக வெப்பமான காலநிலை – அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!
அதிக வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது, குறித்த அறிக்கை இன்று (18.05) பிற்பகல் 2.30…
பயன்படுத்தாத Google கணக்குகளை நீக்க தீர்மானம்!
இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுளை கணக்குகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளது. இணையதள ஹேக்கிங் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும்…
கொழும்பில் முள்ளிவாய்க்கால் தீபம் – பதட்ட நிலை
கொழும்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை தின நினைவேந்தல் தீபம் ஒரு குழுவினரால் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து கலந்து…
பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரிக்கை!
அண்மைய நாட்களாக நாட்டில், பிள்ளைகள் காணாமல்போகும், அல்லது கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாவதால் அது தொடர்பில் பெற்றோர்கள் அதிக…
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மூன்று கைவிடப்பட்டுள்ளன!
சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில்…
மூன்று துறைகளை அத்தியாவசியமாக்கி வர்த்தமானி வெளியீடு!
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் ஆகிய…
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள்!
நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களை தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை பொதுமக்கள்…
தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
தென் கொரியாவில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, தென் கொரிய நாட்டில் நேற்றைய…