மீன்களின் விலைகளில் வீழ்ச்சி!

எரிபொருள் விலை குறைப்பினால் மீனவர்களும் நன்மை அடைந்துள்ளதால் மீன்களின் விலைகளை 25 % வீதத்தால் குறைக்க முடியும் என பேலியகொட மீன்…

“IMF மற்றும் அதற்கு அப்பால்” – ஜனாதிபதி உரை

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் எனவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் எனவும்…

மது போதையில் கைது செய்பவர்களுக்கு பிணை மறுப்பு தொடர்பில் முடிவில்லை

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு,பொலிஸ் பிணை வழங்கும் நடை முறையை இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது

ஹம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவர்…

தரம் ஒன்றிற்கான அடிப்படை செயற்பாட்டு வாய்மொழி ஆங்கிலத் திட்டம் ஆரம்பம்

தரம் ஒன்றில் கல்விகற்கும் மாணவர்களுக்கான அடிப்படை செயற்பாட்டு வாய்வழி ஆங்கில மொழித் திட்டத்தைக் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய இந்த திட்டம் நேற்று(30.03)…

IPL 2023 ஆரம்பம்.

16 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று இந்தியா அஹமதாபாத்தில் ஆரம்பிக்கவுள்ளது. நடப்பு சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், சென்னை சுப்பர்…

சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு விளையாட்டு அமைச்சர் கடிதம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட்டுக்கள் அமைச்சின் தலையீடுகள் இருப்பது தொடர்பில் விசாரிக்க மூன்று பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்கள்…

அரச துறைப் பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்கள் இறக்குமதி

அரச துறையின் பாவனைக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

வெடுக்குநாரி சிலை உடைப்பு – கறுப்புநிற காரில் வந்தவர்கள் மீது பொலிஸார் சந்தேகம்!

வவுனியா வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று(30.03) வவுனியாவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. நடைபெற்ற சம்பவத்திற்கு…

வென்னப்புவவில் பொலிஸார் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

வென்னப்புவ பெரகஸ் சந்தியில் வைத்து நேற்று(29.03) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிசார் மேற்கொண்ட…

Exit mobile version