யால தேசிய வனவிலங்கு பூங்காவில் கருஞ்சிறுத்தை

யால தேசிய பூங்காவிற்குள் உள்நாட்டு ,மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (29.03)…

இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (30.03) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து…

“டான்ஸ்ஸ்போர்ட்” இரண்டாம் வருட பூர்த்தியும், இணைய அறிமுகமும்

இலங்கை, டான்ஸ் ஸ்போர்ட் அமைப்பின் இரண்டாவது வருட பூர்த்தி நிகழ்வும், அவர்களுக்கான உத்தியோகபூர்வ இணைய அறிமுக நிகழ்வும் கடந்த 27 ஆம்…

பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி!

பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன. பாப்பரசருக்கு சுவாசத்தொகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே சிகிச்சைகளுக்காக…

ஈஸ்டர் குண்டுதாரியின் மனைவி இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவியான ஷாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் சாய்ந்தமருதில்…

ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உட்பட 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக…

வவுனியாவியல் வெடுக்குநாரி ஆலய உடைப்புக்கு கண்டன போராட்டம்

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை(30.03) காலை 9.30…

பிட்ஸ் எயார் நிறுவனத்தின் விமானச் சேவை அதிகரிப்பு

இலங்கையின் முதல் தனியார் சர்வதேச விமானச் சேவையான FitsAir, நிறுவனமானது கொழும்பிலிருந்து டுபாய்க்கு தனது விமானங்களின் சேவையினை அதிகரித்துள்ளது. மார்ச் 26…

பஸ் கட்டணங்களில் மாற்றம்!

நாளை (30 .03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக என போக்குவரத்து அமைச்சர்…

எரிபொருள் விலை குறைப்பு!

இன்று (29.03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பெட்ரோல்…

Exit mobile version