மக்கள் மீது வரிச்சுமையினை ஏற்படுத்தாமல், ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தினை மீள நாட்டுக்கு கொண்டுவரமெண்டும் எனவும், ஆனால்…
Important
முல்லைத்தீவு சட்டவிரோத மீன்பிடிக்கு முடிவு.
கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடுசட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்பபடுத்தவும்…
இலங்கை அணி வெற்றி களிப்பில் நடனம். வைரலாகும் வீடியோ.
இலங்கை அணி வெற்றி களிப்பில் நடனம். வைரலாகும் வீடியோ. இலங்கை மகளிர் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு…
வவுனியாவில் மஸ்தான் தானிய விதைகள் வழங்கி வைத்தார்.
உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை…
மயிரிழையில் வென்று ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை
மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி 14 வருடங்களின் பின்னர் தெரிவாகியுள்ளது. 2008 ஆம்…
இராஜங்க அமைச்சர் நிசாந்த தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்
இராஜங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கான மனு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதிமன்றத்துக்கு வருகை தராத காரணத்தினால் இன்று…
இயலா கட்டத்தில் மக்களை கேடயமாக பிரபாகரன் பாவித்தார் – ரணில்
பிரபாகரன் முடியாத கட்டத்தில் மக்களை கேடயங்களாக பாவித்தது போன்று தற்போதைய போராட்டங்களில் சிறுவர்களை கேடயங்களாக பாவிக்க முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க…
மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா அணி
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவானது இந்தியா மகளிர் அணி. பங்களாதேஷில் நடைபெற்ற…
ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், மஹிந்த சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதியும், பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நோர்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நேற்று(12.10) சந்திப்பு ஒன்று…
வவுனியாவில் மின்னல் தாக்கி மாடுகள் பலி
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12.10) மாலை வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு…