இன்றைய வாநிலை..!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வாநிலை இன்று (02.02) முதல் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மட்டக்களப்பு,…

தினப்பலன் – 02.02.2025 – ஞாயிற்றுக்கிழமை

மேஷம் – ஜெயம் ரிஷபம் – மறதி மிதுனம் – சுகம் கடகம் – உயர்வு சிம்மம் – நட்பு கன்னி…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ்…

இந்த ஆண்டு இறுதிக்குள் பெருந்தோட்ட மக்களுக்கு 5,400 வீடுகள்

பெருந்தோட்ட மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 5 400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த…

சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பலர் அடையாளம்

சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல்,…

ஹபரணையில் வாகன விபத்து – இருவர் பலி

அநுராதபுரம் ஹபரணை கல்வங்குவ பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் வரை…

இலங்கை அணியின் டெஸ்ட் வரலாற்றில் மோசமான தோல்வி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான வோர்ன் -முரளி கிண்ண முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த…

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்த சந்தேக நபரும் அவருக்கு உதவியவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து…

கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடக…

மாவை தமிழினத்தின் அரசியல் விடிவிற்காக போராடிய அரசியல் போராளி-ப.சத்தியலிங்கம்

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக இறுதிவரை போராடிய ஒரு உன்னதமான போராளி அமரர் மாவை சேனாதிராஜா…