நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02.02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
Important
தினப்பலன் – 01.02.2025 – சனிக்கிழமை
மேஷம் – ஆதாயம் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – தோல்வி கடகம் – போட்டி சிம்மம் – லாபம் கன்னி…
அமெரிக்காவிலிருந்து 3000 இற்கும் அதிகமானவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படவுள்ளனர்
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 2024 வரை…
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள…
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள்
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்- வடக்கில் காணி பிரச்சினை மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கான காணிகளை மீள வழங்குவது துரிதப்படுத்தப்படும். மக்களின்…
விராட் கோலியின் விக்கெட் சுழன்று பறந்தது.
விராத் கோலி 12 வருடங்களின் பின்னர் இன்று ரஞ்சிக்கிண்ண போட்டியில் களமிறங்கினார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவரின் துடுப்பாட்டத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர்.…
எரிபொருள் விலையில் திருத்தம்
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31.01) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் திருத்தம்…
அமரர் மாவை சேனாதிராஜாவுக்கு பிரதமரின் அனுதாபச் செய்தி
“மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ்…
ஜனாதிபதியின் செயலாளர், ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30.01) ஜனாதிபதி…
பல மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர் சுங்க அதிகாரிகளால்…