பொலிஸாரிடம் 10 கோடி நட்டஈடு கோரிய போராட்ட நபர்

“GoHomeGotta2022” முக புத்தக உரிமையாளர் திஸர அனுராத பண்டார தன்னை காவல்துறையினர் கைது செய்தமைக்கு நட்ட ஈடாக 10 கோடி ரூபா…

ஜனாதிபதி இடைக்கால அரசுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய பிரதமரை நியமிக்கவோ இடைக்கால அரசுக்கோ சம்மதம் தெரிவிக்கவில்லையென செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்…

புதிய பிரதமரோடு இடைக்கால அரசாங்கம் – மைத்திரி

புதிய பிரதமரோடு இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்மதம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும்…

மே 02 யாருக்கு விடுமுறை?

மே மாதம் 02 ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசேவைகள் அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வங்கி…

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் – இங்கிலாந்து அவதானம்

இலங்கையில் போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவது தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய, சகல தரப்பினரும் நாட்டில் ஏற்பட்டுள்ள…

பிரதமருக்கு பெரும்பான்மை. சந்திப்புகளில் திடீர் மாற்றம்

ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் இன்று காலை நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய…

கட்சி தாவல் சூதாட்டம் நடைபெறுகிறது – சஜித்

பாராளுமன்றத்திற்குள் நடத்தப்படும் கட்சி தாவல்கள் முழுமையான சூதாட்டம் எனவும், அந்த குப்பை மேட்டில் ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய மக்கள் கூட்டணியோ…

இந்தோனேசியா மருத்துவ உதவிகள் வந்தன

இந்தோனேசியா நாட்டினது மருத்துவ உதவிகளது முதற் கட்ட பொருட்கள் நேற்று(28.04) இலங்கையை வந்தடைந்துள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவை மூலமாக கொண்டுவரப்பட்ட பொருட்களை…

தின பலன் – 29.04.2022

மேஷம் – போட்டி ரிஷபம் – சாதனை மிதுனம் – பாசம் கடகம் – சிக்கல் சிம்மம் – சோதனை கன்னி…

காஸ் தட்டுப்பாடு தொடரும் வாய்ப்புகள்

லிற்றோ சமையல் எரிவாயுவினை நகரப்பகுதிகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டுப்படுத்தபோவதாக லிற்றோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 30,000 சிலிண்டர்கள்…