கடந்த இரண்டு தினங்களில் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து கப்பல் மூலம் வருகை தந்துள்ள இலங்கை தமிழர்களை உரிய சட்ட முறையில் கையாள்வது தொடர்பில்…
Important
புகையிரத கட்டணம் அதிகரிப்பு வாபஸ்
இன்றைய தினம் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகியிருந்தன. புகையிரத நிலைய அதிபர்களுக்கே தெரியாமல் இந்த விலையதிகரிப்பு இடம்பெற்றது எனவும்…
ஜனாதிபதியினை மாற்றுவதற்கான சட்ட திருத்தம் கையளிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரங்களை அமைச்சரவைக்கு மாற்றம் செய்து புதிய ஜனாதிபதியினை பாராளுமன்றம் தெரிவு செய்யும் அரசியலமைப்பின் 21 வது…
இந்திய மீனவர்கள் 16 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது இரண்டு படகுகளும்…
சுற்று சூழலை அரசாங்கமே அழிக்கிறது – சாணக்கியன் MP
இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 144 ஆவது சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கை சார்பாக தமிழ் அரசுக் கட்சியின்…
தலைமை பதவியிலிருந்து விலகிய தல
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பதவியிலிருத்து மஹேந்திரா சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…
புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச தயார் – ஜனாதிபதி
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களோடு இலங்கை பிரச்சினை தொடர்பில் தான் பேசுவதற்கு தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு வட மாகாணத்தில்…
பாட புத்தக விநியோகம் தாமதம்
பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சுடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள ஆணையாளர் நாயகம் P.N இலபெரும தெரிவித்துள்ளார். டீசல் தட்டுப்பாடு,…
கண்டியில் தீயில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி
கண்டி, கட்டுகஸ்த்தோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் தகப்பன், மகள், மரு மகன், ஆகிய மூவர் பலியாகியுள்ளனர். அந்த குடுமபத்தின்…
வெளிநாட்டு பணபரிமாற்றத்துக்கு வங்கிகளுக்கு அனுமதி
இலங்கையின் வர்த்தக வணிகத்துறையில் ஈடுபடும் வங்கிகள் வெளிநாட்டு பணபரிமாற்றத்தை மேற்கொள்ளும் அனுமதியினை மத்திய வங்கி மீண்டும் வழங்கியுள்ளது. இறக்குமதியாளர்கள் வங்கிகளினூடாக வெளிநாட்டில்…