தினப்பலன் 16/03/2022

மேஷம் – நன்மை ரிஷபம் – பெருமை மிதுனம் – ஆதரவு கடகம் – நட்பு சிம்மம் – உதவி கன்னி…

இந்தியா பயணமானார் பசில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மாலை இந்தியா பயணமாகியுள்ளார். இலங்கைக்கான பொருளாதர மேம்படுத்தலில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும், இலங்கைக்கான 500 மில்லியன்…

ஜனாதிபதியை IMF பிரதிநிதிகள் சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய…

ஜனாதிபதி செயலகம், ஐக்கிய மக்கள் சக்தியினால் முற்றுகை

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய…

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 1 இலட்சம் ரூபா

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில்…

டொலர் விலை மேலும் அதிகரித்தது

டொலரின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. வங்கிகள் இன்று 275 ரூபாவுக்கு டொலரை விற்பனை செய்ததாக அறிய முடிகிறது. அவர்களது டொலர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஆரம்பித்தது

“நாடு நாசம். நாட்டை காப்போம்” ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பித்தது. கொழும்பு மாளிகாவத்தையில் இந்த…

ஜனாபதி – த.தே. கூட்டமைப்பு கூட்டம் பிற்போடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த கூட்டம் மீண்டும் ஒரு தடவை பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய தினம்…

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அதற்கு…

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிரான பேரணி இன்று

கொழும்பில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அரசாங்கத்துக்கு எதிரான பேரணி ஒன்றினை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளது. அதிகரித்துள்ள விலை…

Exit mobile version