நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மின் தடைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று இரவு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்து. இந்த போராட்டத்தில்…
Important
பரிசிட்டமோலுக்கு கட்டுப்பாட்டு விலை
பரசிட்டமோல் 500 mg வகை மாத்திரைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது. பரசிட்டமோல் என குறியிடப்பட்டுள்ள…
தினப்பலன் 03.03.2022
மேஷம் – பாராட்டு ரிஷபம் – சலனம் மிதுனம் – உற்சாகம் கடகம் – நற்செய்தி சிம்மம் – குழப்பம் கன்னி…
பொன்னியின் செல்வன் முதற்பார்வை
மணிரத்தினத்தின் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம்பொன்னியின் செல்வன் 01. இந்த திரைப்படத்தின் முதற்பார்வையன புகைப்பட தொகுப்பு இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு இசைப்புயல் A R ரஹுமான் பிறந்தநாள் வாழ்துக்கள் தெரிவித்து, பொற்காலம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறதென தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வரிய பட்சன், திரிஷா, ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். ரஹுமான் திரைப்படத்துக்கு இசையமைக்கின்றார்.
அரச வங்கிகளில் அரசியல் ரீதியான முடிவுகளினால் மக்களுக்கு பாதிப்பு
தற்போதைய அரசாங்கத்தின், அரச நிதிக் கொள்கைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியான முடிவுகளினால் மக்களின் அன்றாட வாழ்விற்கு ஏராளமான எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக…
எரிபொருள், மின் தடை சிக்கல் நிறைவடைகிறது?
நாளை முதல் எரிபொருள் பிரச்சினை முடிவுக்கு வருமெனவும், மார்ச் 05 ஆம் திகதி முதல் மின்வெட்டு நிறைவுக்கு வருமெனவும் ஜனாதிபதிக்கு சம்மந்தப்பட்ட…
டீசல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது
37,300 மெற்றிக் தொன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா தெரிவித்துள்ளார். 7000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல்…
மத்திய வங்கி ஆளுநர் உலகத்தையே முட்டாளாக்குகிறார் – ஹர்ஷ டி சில்வா
இலங்கையில் நிலவும் டொலர் பிரச்சினையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த உலகத்தையே முட்டாளாக்க முனைவதாக ஐக்கிய மக்கள்…
நாளையும் 7 1/2 மணித்தியால மின் வெட்டு
இன்று மின் வெட்டு அமுல் செய்யப்பட்டது போல நாளையும்(03.03) 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல் செய்யப்படுமென பொது சேவைகள்…
பெலரஸில் உள்ள இலங்கை மாணவர்களை பாதுகாக்க பிரதமர் நடவடிக்கை
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த…